உலக அளவில் ட்ரெண்டிங்கான ஒரு ஃபேஷன்தான் இ-பாய், இ-கேர்ள். இது பொதுக்கலாச்சாரத்தில் இருந்து விலகிய ஒரு தனிக் கலாச்சாரம். அதாவது, நேர்த்தியான சட்டையை அணிந்துகொண்டு போகாமல் பொருந்தாத சட்டையை அணிந்துகொண்டு, ஆடி அசைந்து செல்வதுதான் இந்தத் தனிக் கலாச்சாரம் என எளிதாகச் சொல்லலாம்.
இ-பாய், இ-கேர்ள் என்பவர்கள் எலக்ட்ரானிக் பொருட்களை அதிகமாக உபயோகிப்பவர்கள். ஆன்லைனில் கேம் விளையாடுபவர்கள். இணையத்தில் ட்ரெண்டிங் ஆகும் புது ஃபேஷனுக்கு ஏற்பத் தங்களை மாற்றிக்கொள்பவர்கள். ஆடைகளை மிகவும் தொளதொளவென உடுத்துபவர்கள். பெரிய கை வைத்த டி ஷர்ட்டை அணிபவர்கள். காலில் சாக்ஸ் தெரிய மாட்டிக்கொள்பவர்கள். ஷூவுக்குப் பதிலாக வேண்ஸ் (Vans) அணிபவர்கள். உடலில் பல இடங்களில் குறுக்கும் நெடுக்குமாகப் பச்சை குத்தியிருப்பார்கள். பெரிய உலோக மாலையைச் சூடியிருப்பார்கள். கறுப்பாக நெயில் பாலிஷ் பூசியிருப்பார்கள். கிட்டதட்ட ‘புள்ளிங்கோ’ மாதிரி எனச் சொல்லலாம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
5 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
13 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
19 mins ago
ஆன்மிகம்
29 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
6 hours ago
சினிமா
8 hours ago
விளையாட்டு
9 hours ago
வணிகம்
9 hours ago