ஐபிஎல் அலப்பறை: மூக்கு மேலே ராஜா!

By மிது கார்த்தி

ஐபிஎல் கிரிக்கெட்டில் தமிழ் கமெண்ட்ரி கொடுக்க முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் தெரிந்தவர்கள் என ஒரு பட்டாளமே இறங்கியிருக்கிறது. இவர்கள் கமெண்ட்ரியின்போது வெளிப்படுத்தும் வார்த்தைகள் பலருக்குச் சிரிப்பையும் இன்னும் பலருக்கு முகச் சுளிப்பையும் ஏற்படுத்தத் தவறு வதில்லை. என்றாலும் தமிழ் கமெண்ட்ரியில் பயன்படுத்தும் சில வார்த்தைகளைக் கேட்டு சமூக வலைதளங்களில் கிண்டலடிக்கவும் செய்கிறார்கள். அது போன்ற வார்த்தைகளைப் பார்ப்போம்.

பச்சைப் புல் பத்திக்கிச்சு: டி20 போட்டிகள் என்றாலே அனல் பறக்கிற வடிவம்தான். ஒரு மட்டையாளர் மைதானத்தில் இறங்கி, தாறுமாறாகப் பந்தை விளாச ஆரம்பித்துவிட்டால், ‘பச்சைப் புல் பத்திக்கிச்சு’ என்கிற வார்த்தைகளைச் சொல்லிக் கத்துகிறார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுலா

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்