‘சியர் கேர்ள்’களின் துள்ளல் கதை!

By மிது கார்த்தி

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் தொடங்கி விட்டன. மைதானத்தில் பந்துகள் எல்லைக் கோடுகளைத் தாண்டும் போதும், எதிரணியின் விக்கெட்டுகள் விழும்போதும் ஒவ்வோர் அணியின் சார்பில் பவுண்டரி லைனில் நிறுத்தப்பட்டிருக்கும் ‘சியர் கேர்ள்’கள் உற்சாகமாக ஆடும் நடனங்களைப் பார்த்திருப்பீர்கள்.

ஐ.பி.எல்.கிரிக்கெட்டின் ஓர் அடையாளமாகவே ‘சியர் கேர்ள்’களும் மாறிவிட்டார்கள். கிரிக்கெட் மட்டுமல்ல, பல விளையாட்டுகளிலும் ‘சியர் லீடர்கள்’ என்றழைக்கப்படும் இளம் மங்கைகள் வீரர்களையும் ரசிகர்களையும் உற்சாகமூட்டுவது வழக்கமானதாக மாறிவிட்டது. விளையாட்டில் ‘சியர் கேர்ள்’கள் எப்படி நுழைந்தார்கள்?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

கல்வி

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்