பேசும் படம்: மண் வாசனை

By செய்திப்பிரிவு

ஒளிப்படங்கள்: ச.சுபாஷ், ஒளிப்படக் கலைஞர், காஞ்சிபுரம்.

ஆரம்பம்: ஒளிப்படங்கள் எடுப்பதில் எனக்கு அலாதிப் பிரியம். இதற்காக முறையாக ஒளிப்படம் எடுக்கும் கலையைக் கற்றேன். என் அம்மா வட்டிக்கு கடன் வாங்கி, கேமரா வாங்கிக் கொடுத்தார். திருமணங்களுக்கு ஒளிப்படம் எடுப்பது மட்டுமல்ல; என் மனதுக்குப் பிடித்த காட்சிகளைப் படம் பிடிப்பது எனது விருப்பங்களில் ஒன்று.

கேமரா: NIKON D 90, 300S, CONAN 5D MARK 3

ஆர்வம்: பறவைகள், உயிரினங்கள், இயற்கைக் காட்சிகள், தெருவோர ஒளிப்படங்கள் எடுப்பது.

 

subashபேசும் படம்’ பகுதியில் நீங்களும் ஒளிப்படங்களைப் பகிரலாம். உங்களைப் பற்றிய விவரங்களுடன் உங்கள் படத்தையும், தொடர்பு எண்ணையும் அனுப்புங்கள். வயது வரம்பு: 16 முதல் 30 வரை. முகவரி வாசக சாலை பகுதியில் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

ஓடிடி களம்

18 mins ago

க்ரைம்

36 mins ago

ஜோதிடம்

34 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

39 mins ago

இந்தியா

43 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

51 mins ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்