செயற்கை நுண்ணறிவு நடிகர்கள்

By இந்து குணசேகர்

தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மேலோங்கியிருக்கும் டிஜிட்டல் யுகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தினசரி வேலைகளில் சரிபாதி தொழில்நுட்பங்களையே சார்ந்திருக்கிறது. அந்த வகையில் தொழில்நுட்பங்களின் உச்சமாகக் கருதப்படும் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மெல்ல மெல்ல அன்றாட வாழ்க்கையிலும் நுழைந்து வருகிறது. ‘ஏஐ’ தொழில்நுட்பம் சார்ந்து தீராக் காதல் கொண்டவராகத் தொழில்நுட்பத் தளத்தில் இயங்கி வருகிறார், சென்னையைச் சேர்ந்த ஐ.எஸ். ஆர். செல்வகுமார். செல்வகுமாரின் தந்தை ஐ.எஸ். ஆர்.. இவர் பிரபல திரைப்பட நடிகர். 400க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். திரைப்படத் துறையில் தந்தை இருந்ததால் செல்வகுமாருக்கு சினிமாவின் மீது எப்போதுமே ஓர் ஈர்ப்பு.

ஆனால், இளமை காலத்தில் உடனடியாக சினிமாவில் செல்வகுமார் நுழையவில்லை. அதற்கான காலம் வரும்வரை காத்திருந்தார். பிறகுதான் கணினி துறையில் கால்பதித்திருக்கிறார். “அடிப்படையில் நான் ஒரு சாப்ட்வேர் பொறியாளர். சாப்ட்வேர் தொடர்பாகப் பல வருடங்களாக மாணவர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறேன். எண்பதுகளின் இறுதியில் கணினி சார்ந்த நிறுவனத்தை வைத்திருந்தேன். அந்தக் காலகட்டத்தில் கணினி படித்தவர்கள் எண்ணிக்கை மிகக் குறைவு என்பதால், என் வாழ்வில் கணினி ஒரு அங்கமாகவே அப்போது மாறிப் போனது” என்று கூறும் செல்வகுமார், தொலைக்காட்சியில் நுழைந்த பயணமே அவரை சினிமாவுக்கும் அழைத்து வந்தது என்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

40 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

47 mins ago

இந்தியா

59 mins ago

வணிகம்

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

வணிகம்

1 hour ago

மேலும்