இந்தியாவுக்கே கலாச்சார தலைநகரம் எனும் பெருமையை வழங்கியிருப்பதில் சென்னை மார்கழி திருவிழாவுக்குக் கணிசமான பங்கிருக்கிறது. அப்படிப்பட்ட திருவிழா தொடங்குவதற்கு முன்பாகவே புகழ்பெற்ற இசைக் கலைஞர்களையும் நடனக் கலைஞர்களையும் பெருமைப்படுத்தும் வகையில், மீனம்பாக்கத்திலுள்ள ரேடிசன் புளூ நட்சத்திர விடுதியில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியிருக்கிறது ஈவெண்ட் ஆர்ட் நிறுவனம்.
‘மார்வெலஸ் மார்கழித் திருவிழா' எனும் தலைப்பில் நடந்த இந்தப் பிரம்மாண்டமான விழாவில் ஸ்டீவன் சாமுவேல் தேவஸியின் இதமான இசை பின்னணியில் ஒலிக்க, மூத்த இசை, நாட்டியக் கலைஞர்கள் முதல் கலை உலகில் சுடர்விட்டுப் பிரகாசிக்கும் இளம் கலைஞர்கள் வரை பெருமிதமாக நடந்து வந்தது கண்கொள்ளாக் காட்சியாகப் பார்வையாளர்களை வசப்படுத்தியது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
14 mins ago
இந்தியா
14 mins ago
தமிழகம்
39 mins ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
1 hour ago
கல்வி
1 hour ago
இந்தியா
1 hour ago
க்ரைம்
1 hour ago
சினிமா
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago