சுதந்திர இந்தியாவில் ஒலிம்பிக் தடகளத்தில் ஒருவரும் பதக்கம் வென்றதில்லை என்கிற குறையை டோக்கியோ ஒலிம்பிக்கில் போக்கிய நீரஜ் சோப்ரா, மீண்டும் ஒரு பெருமையை இந்தியாவுக்குத் தேடித் தந்திருக்கிறார். உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியர்கள் தங்கம் வென்றதில்லை என்கிற பெருங்குறையையும் அவர் நீக்கியிருக்கிறார்.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் நடைபெற்ற உலகத் தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் பிரிவில் தங்கம் வென்று அசத்தியிருக்கிறார். அரங்கில் பதக்கம் பெறுவதற்காக நீரஜ் சோப்ரா தலைகுனிந்தபோது தேசமே தலை நிமிர்ந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
3 mins ago
விளையாட்டு
57 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தொழில்நுட்பம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
4 hours ago