இயக்குநரின் குரல்: கடலும் கடல் சார்ந்த இடமும்

By செய்திப்பிரிவு

கடலோரப் பகுதிகளை ஒட்டியப் பயணக் கதையாக ‘நெடுநீர்’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கு.கி.பத்மநாபன். படம் குறித்து அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:

‘நெடுநீர்’ என்கிற தலைப்பு ஏன்? - கடலூர் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் படத்தை எடுத்திருக்கிறோம். அதேநேரம், ‘சப்-டெக்ஸ்ட்’ ஆக கதையைப் பிரதிபலிக்கும் தலைப்பு இது. ஒரு மனிதரைப் பார்க்கும்போது அவருக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

6 mins ago

இந்தியா

17 mins ago

க்ரைம்

28 mins ago

இந்தியா

37 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

கல்வி

4 hours ago

மேலும்