கடலோரப் பகுதிகளை ஒட்டியப் பயணக் கதையாக ‘நெடுநீர்’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் கு.கி.பத்மநாபன். படம் குறித்து அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
‘நெடுநீர்’ என்கிற தலைப்பு ஏன்? - கடலூர் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் படத்தை எடுத்திருக்கிறோம். அதேநேரம், ‘சப்-டெக்ஸ்ட்’ ஆக கதையைப் பிரதிபலிக்கும் தலைப்பு இது. ஒரு மனிதரைப் பார்க்கும்போது அவருக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்பது நமக்குத் தெரியாது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
6 mins ago
இந்தியா
17 mins ago
க்ரைம்
28 mins ago
இந்தியா
37 mins ago
இந்தியா
51 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
க்ரைம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
க்ரைம்
4 hours ago
கல்வி
4 hours ago