ஓடிடி உலகம்: புதிய களத்தில் ஒரு தாயின் போராட்டம்! :

By திரை பாரதி

சுவாசப் பிரச்சினையுடன் வாழும் எட்டு வயது மகனுக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யும் நாளுக்காகக் காத்திருக்கிறார் அவனுடைய அம்மா பார்வதி (நயன்தாரா). அந்த நாளும் வந்துவிட, ஆம்னி பேருந்து ஒன்றில் மகனை (ரித்விக்) அழைத்துக்கொண்டு கோவையிலிருந்து கொச்சின் நகரத்துக்குப் பயணிக்கிறார்.

பாதி வழியில் இயற்கைப் பேரிடரில் சிக்கி மண்ணுக்குள் புதைந்துவிடுகிறது பேருந்து. ஆக்ஸிஜன் இருந்தால் மட்டுமே பேருந்துக்குள் இருக்கும் மற்ற பயணிகள் உயிர்பிழைக்க முடியும் என்கிற சூழ்நிலை உருவாகிறது. இச்சமயத்தில் சிறுவன் சுவாசித்து வரும் ஆக்ஸிஜன் சிலிண்டரை குறிவைத்து சக பயணிகள் தாக்கத் தொடங்குகிறார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

53 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

உலகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்