வலிந்து நடிக்காமல், அதேநேரம் கதாபாத்திரமாக உணர வைத்துவிடும் வெளிப்பாட்டு முறையாகத் திரை நடிப்பு இன்று புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது. அறிமுக நடிகர்கள்கூட இன்று அளவாகவும் இயல்பாகவும் நடிப்பதன் பின்னணியில், அவர்கள் நவீன நாடகத் தளத்தில் பெற்றுக்கொண்ட பயிற்சியே காரணமாக இருக்கிறது. கோடம்பாக்கத்தில் பல பிரபலமான அரங்க நடிப்பாசிரியர்கள் இருந்தாலும், சோழன் வாலறிவன் தனித்துவமானவர். பயிற்சிக் கட்டணம் என்பதைப் பின்னுக்குத் தள்ளி, உண்மையான ஆர்வத்துடன் வருபவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குச் சமூக அரசியலைப் பயிற்றுவிப்பதில் தொடங்கி, கேமராவுக்கு முன்னால் தற்சார்பு மிக்கவர் களாக மாற்றுவது வரையிலான முழுமையான நடிப்புப் பயிற்சியைத் தனது ‘அரங்கம்’ (Actor's Zone) பயிற்சிப் பட்டறையின் வழியாக அளித்து வருபவர் என்று பெயர் பெற்றிருக்கிறார். அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
ந.முத்துசாமியின் கூத்துப்பட்டறையிலிருந்து தான் உங்களது பயணமும் தொடங்குகிறது இல்லையா?
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
க்ரைம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
6 hours ago