சினிமா ரசனை 2.0 - 25: ரயிலில் ஏறிய அமெரிக்க வரலாறு!

By கருந்தேள் ராஜேஷ்

ஒரு தேசத்தைப் பூகோள ரீதியாக இணைப்பவை நெடுஞ் சாலைகளும் இருப்புப் பாதைகளும்தான். ஆனால், முன்னொரு காலத்தில் இவை உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் மனித வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? குறிப்பாக, ஒரு நாட்டைக் கிழக்கிலிருந்து மேற்காக இணைக்கும் ஒரு மிகப்பெரிய ரயில் பாதை முதல் முறையாக திட்டமிடப்பட்டு அதை உருவாக்கி வந்த நேரத்தில்?

இதுவரை நான் பார்த்த சீரீஸ்களிலேயே இப்படி ஒரு வெறித் தனமான சீரீஸ் இல்லை என்றே சொல்லவேண்டும். காரணம், இதில் சொல்லப்படும் வாழ்க்கை மிகக் கடினமானது. நிலையில்லாத தன்மை உடையது. அதேசமயம் மிகப் பிரம்மாண்டமான ஒரு கதைக் களப் பின்னணி. அதில் கௌபாய்கள், செவ்விந்தியர்கள் என்று உண்மையாக நடந்த எண்ணற்ற சம்பவங்கள் உண்டு.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

க்ரைம்

12 mins ago

தமிழகம்

1 min ago

கல்வி

9 mins ago

உலகம்

20 mins ago

இணைப்பிதழ்கள்

34 mins ago

க்ரைம்

39 mins ago

க்ரைம்

46 mins ago

உலகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

வெற்றிக் கொடி

2 hours ago

மேலும்