தான் படைத்த எந்தப் பாடலையும் தராசுத் தட்டில் ஏற்றியோ இறக்கியோ வைக்காதவர் இளையராஜா. ரசிகர்களும் அவரது படைப்புகளைக் குறைத்து மதிப்பிட்டதில்லை. அப்படிப்பட்டவரிடம் உங்களின் சிறந்த பாடல் என்று கேட்டுவிட முடியுமா என்ன? ஆனால் கேட்டுவிட்டார்கள்! 90களில் மாணவர் பத்திரிகையாளர்கள் தயாரித்த விகடன் சிறப்பிதழ் ஒன்றில் இளையராஜாவின் பேட்டி வெளியாகியிருந்தது. அதில், “உங்கள் மாஸ்டர்பீஸ்கள் என்னென்ன?” என்கிற கேள்விக்கு, “கார்த்தி, பவாதாரிணி, யுவன்” என்று தனக்கே உரிய குறும்புடன் பதிலளித்திருந்தார் ராஜா.
எந்நேரமும் இசை என்றே ராஜா வாழ்ந்துவந்த நிலையில், பிள்ளைகள், தாய் ஜீவாவின் அரவணைப்பில் வளர்ந்தனர் என்றே சொல்லலாம். ஆனால், ராஜா எனும் மாபெரும் ஆளுமையின் வாரிசுகள் என்பதால் புகழ் வெளிச்சம் இம்மூவர் மீதும் விழத் தவற வில்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
உலகம்
2 mins ago
இந்தியா
13 mins ago
கார்ட்டூன்
3 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
இந்தியா
52 mins ago
இந்தியா
53 mins ago
இந்தியா
52 mins ago
இந்தியா
56 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
1 hour ago