அமெரிக்காவில் ஒரு சிறிய கிராமம். அக்கிராமத்தில் மிகச்சிலர் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள். மாலை வேளை நெருங்கியதும், அந்த கிராமத்தின் போலீஸ் அதிகாரி யான ஷெரீஃப், கையில் ஒரு மணியை எடுத்துக்கொள்வார். அதை அடித்துக்கொண்டே கிராமத் துக்குள் வலம் வருவார். அந்த மணிச் சத்தத்தைக் கேட்டதும் அதுவரை வெளியே வேலைகளில் ஈடுபட்டிருக்கும் கிராமவாசிகள் அனைவரும் உடனடியாக வீடுகளுக்குள் சென்று கதவைப் பூட்டிக் கொள்வார்கள்.
இது தினமும் அங்கே நடக்கும் கட்டாய நிகழ்வு. ஷெரீஃப்பின் எச்சரிக் கையை ஏற்று மாலையில் அனை வரும் வீடுகளுக்குள் விரைந்து தாழிட்டுக்கொள்ள என்ன காரணம்? அதேபோல் அந்தக் கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிலும் உள்ளங்கை அளவு கொண்ட ஒரு கல் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
இந்தியா
16 mins ago
சினிமா
13 mins ago
வாழ்வியல்
44 mins ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
58 mins ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
தொழில்நுட்பம்
1 hour ago
உலகம்
1 hour ago