‘சின்ன பட்ஜெட்டில் படம் எடுக்க கோடம்பாக்கத்துக்கு யாரும் வராதீர்கள்’ என்கிற தொனியில் நடிகர் விஷால் தனது ‘மார்க் ஆண்டனி’ பட விழாவில் பேசியது பெரும் புயலைக் கிளப்பியிருக்கிறது.
‘நாலு கோடிக்குள் படமெடுப்பது குற்றமா, சொல்லுங்க விஷால்?’ என்று கடந்த ஒரு வாரமாக அவரைச் சிறு படத் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் துளைத்தெடுத்து வருகின்றனர். காரணம், தமிழ்த் திரையுலகில் 20 லட்சத்திலிருந்து 4 கோடிக்குள் படமெடுக்கிறவர்கள் தான் அதிகம். இப்படி சொன்னால் அவர்களுக்குக் கோபம் வராமல் என்ன செய்யும்? அவர்களின் கோபம் நியாயம் தானே? ’ஏன், இதே விஷாலே தொடக்கத்தில் சின்னப் படங்களில் நடித்துத்தானே இன்று பெரிய கதாநாயகனாக ஆகியிருக்கிறார்?’ பல சின்னப் படங்கள் தானே பெரிய இயக்குநர்களை, நடிகர்களை, இசையமைப்பாளர்களை உருவாக்கி யிருக்கின்றன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
3 mins ago
விளையாட்டு
57 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தொழில்நுட்பம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
4 hours ago