மனிதர்களால் உருவாக்கப்பட்ட தஞ்சை பெரியகோயில், தாஜ்மகால் போன்ற கட்டிடக் கலை அற்புதங்களை நமது மரபுச் சின்னங்களாகப் போற்றப்படுவதைப் போல் இயற்கை செழுமையையும் அற்புதங்களையும் நமது மரபுப் புதையல்களாகப் போற்ற வேண்டும் என்பார் சுற்றுச்சூழல் எழுத்தாளர் சு. தியடோர் பாஸ்கரன்.
இந்தியாவின் மேற்குப் பகுதி முழுவதும் ஓர் இயற்கை அற்புதமாக விரிந்து கிடக்கிறது மேற்கு மலைத்தொடர். இது உலகில் உள்ள 36 உயிர்ப்பன்மை செழிப்பிடங்களில் (Global biodiversity hotspots) ஒன்று. அத்துடன் உயிர்ப்பன்மை மிகுந்த உலகின் 8 முதன்மைச் செழிப்பிடங்களில் ஒன்றாகவும் மேற்கு மலைத்தொடர் மதிக்கப்படுகிறது. யுனெஸ்கோ உலக இயற்கை மரபுத் தலங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
இந்தியா
8 mins ago
தமிழகம்
24 mins ago
சினிமா
19 mins ago
இந்தியா
20 mins ago
தமிழகம்
52 mins ago
சினிமா
1 hour ago
சுற்றுச்சூழல்
55 mins ago
தமிழகம்
1 hour ago
ஆன்மிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago