உலக மரபு நாள் என்று அறியப்படும் நினைவுச் சின்னங்கள் மற்றும் தலங்களுக்கான சர்வதேச நாள் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 18 அன்று கொண்டாடப்படுகிறது. உலகில் உள்ள மரபுச் சின்னங்கள் குறித்தும் பண்பாட்டுத் தளத்தில் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வை அதிகரிப்பது இப்படி ஒரு நாள் கடைப்பிடிக்கப்படுவதன் நோக்கமாகும்.
உலகில் உள்ள பண்பாட்டு மரபுத் தலங்களைப் பாதுகாப்பதற்காக நினைவுச் சின்னங்கள் மற்றும் தலங்களுக்கான சர்வதேச மன்றம் (International Council on Monuments and Sites) என்னும் பிரத்யேக அமைப்பு 1965இல் உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
35 mins ago
சுற்றுச்சூழல்
52 mins ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
கல்வி
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
கல்வி
3 hours ago
தமிழகம்
3 hours ago