தமிழ்நாட்டின் நாட்டார் கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், பறையாட்டம் போன்றவற்றைக் கோயில்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், பூங்காக்கள், கடற்கரைகள், பெருவணிக வளாகங்கள், நடைபாதைகள் என நகரின் 60க்கும் மேற்பட்ட இடங்களில் ‘சென்னைச் சங்கமம்’ என்னும் பெயரில் நிகழ்த்துவது இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நடந்திராத புதுமை.
பாரம்பரியமாக நிகழ்த்தப்படும் செவ்வியல் கலைகளோடு கிராமியக் கலை வடிவங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் நிகழ்ச்சிகள் நகரம் முழுவதும் பரவலாக நடைபெற்றுவருவதன் காரணமாகவே இந்தியாவின் கலாச்சார நகரங்களில் ஒன்றாக யுனெஸ்கோவால் சென்னை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
சினிமா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
சினிமா
2 hours ago
உலகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago