மற்றவை நேரில்...

By ப்ரதிமா

தொலைத்தொடர்பு வசதிகள் பெருகாத 1990களில் கடிதங்களே உறவுகளின் இணைப்புப் பாலமாக விளங்கின. நேரடி அறிமுகம் இல்லாதவர்கள்கூடக் கடிதங்கள் மூலம் நட்பைப் பரிமாறிக்கொள்ளும் வாய்ப்பை ‘பேனா நட்பு’ வழங்கியது.

ஊரிலிருந்து வரும் கடிதங்களை அம்மாவுக்கு வாசித்துக் காட்டுவதில் பள்ளிச் சிறுமியான எனக்குப் பெருமையும் விருப்பமும் அதிகம். பெரியப்பா எழுதுகிற கடிதங்களில், ‘பாசக் குலக்கொடிக்கு...’ என்று என்னை விளித்து எழுதியிருப்பார். அதைப் படித்துக்காட்டும்போதே எனக்குப் பெருமிதம் பிடிபடாது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

சினிமா

9 mins ago

தமிழகம்

24 mins ago

இந்தியா

38 mins ago

வெற்றிக் கொடி

1 hour ago

இந்தியா

1 hour ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்