அறிவொளி இயக்கமும் வாசிப்பு இயக்கமும்: புத்தகம் கையில் எடுத்துவிடு!

By ச.மாடசாமி

அறிவொளி இயக்கம் எழுந்து, நடந்து 30 வருடங்கள் ஆகின்றன. அறிவொளியில் பாடல்கள் பல பாடப்பட்டன. வீதி விழாக்கள் பல நடைபெற்றன. கலைகளுக்கும் விழாக்களுக்கும் அடிப்படையாக இருந்தது இதுதான்:

புத்தகம் கையில் எடுத்துவிடு
அதுவே உன் போர்வாள்!
‘இது இப்படித்தான்’
என்று சலனமின்றி, சமூகம் கடந்துவிடுபவை பல. விடுபட்டவற்றைப் பார்க்க மனசாட்சியும் தேவை. மனிதநேயமும் தேவை.
உழைப்பாளிப் பெண்களுக்கு வாசிப்பின் மீது இருந்த தாகத்தையும், புத்தகங்களின் மீது இருந்த விருப்பத்தையும் முதன்முதலாகப் பார்த்து உணர்ந்தது அறிவொளி இயக்கம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

இந்தியா

3 mins ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

20 mins ago

இந்தியா

41 mins ago

விளையாட்டு

54 mins ago

சினிமா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

இந்தியா

9 hours ago

வாழ்வியல்

10 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்