ஒரு ரசிகன், கலைஞன் ஆகிறான்!

By வா.ரவிக்குமார்

இசையை ரசிப்பவர்கள் முக்கியமானவர்களா, இசைக் கலைஞர்கள் முக்கியமானவர்களா என்று கேட்டால் இசையை ரசிப்பவர்கள் தான் முக்கியமானவர்கள் என்பேன். இசையை ரசிப்பதுதான் இசைக் கலைஞன் ஆவதற்கான தொடக்கப் புள்ளி. ஆனால் இது எப்போது நடக்கும், எந்த நொடியில் நடக்கும் என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும்.

ஏதோ ஒரு நொடியில் சைக்கிளை நாம் ஓட்டத்தொடங்கிவிடுவோம், ஏதோ ஒரு நொடியில் நீச்சல் நமக்கு பழகிவிடும். அதைப் போன்றதுதான் ரசிகன், கலைஞன் ஆகும் தருணம். ஆனால், இப்படி ஒருவர் தன்னைக் கலைஞனாக மதிப்பதற்கு அவரே பல நேரம் தடையாக இருப்பார். அவருக்கு அவரே சுயவிமர்சகராக இருப்பார். இல்லாவிட்டால், சுயபச்சாதாபம் மிக்கவராக இருப்பார். அவருடைய கலைத் திறமையின் மீது அவருக்கே நம்பிக்கை இருக்காது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

சுற்றுச்சூழல்

1 min ago

தமிழகம்

11 mins ago

சினிமா

17 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

31 mins ago

சினிமா

35 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

49 mins ago

இந்தியா

39 mins ago

சினிமா

57 mins ago

இந்தியா

1 hour ago

மேலும்