32 பாடல்கள் லீலைகள்!

By வா.ரவிக்குமார்

கர்னாடக இசைத் துறையிலும் திரைத் துறையிலும் தனக்கென தனி முத்திரையைப் பதித்த பாடல்களையும் இசையையும் உருவாக்கியவர் பாபநாசம் சிவன். அவரின் மகள் டாக்டர் ருக்மிணி ரமணி. தன்னுடைய தந்தையின் வழியில் இறை அருளைப் பரப்பும் பல பக்திப் பாடல்களை எழுதியிருப்பவர்.

அண்மையில் இவர் எழுதி வெளியிட்டுள்ள ‘மன்னையில் கண்ணனின் லீலைகள்’ நூல் 32 பாடல்களின் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது. மன்னார்குடி ராஜகோபாலசுவாமியின் லீலைகளே பாடலின் கருப்பொருளாக அமைந்துள்ளது நூலின் சிறப்பு. `பாலுக்குள் இருக்கும் வெண்ணெய்போல/ பாருக்குள் இருந்தான் பரந்தாமன்' என்பது போன்ற ஜனரஞ்சகமான மொழி நடையில் துலக்கமான பக்தியை வெளிப்படுத்தியிருக்கிறார் ருக்மிணி ரமணி. அவரிடம் பேசியதிலிருந்து..

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

55 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்