வள்ளலார் 200 | அருட்பிரகாசம் 15: ஒருமைப்பாடு என்னும் உன்னத மந்திரம்

By செல்வ புவியரசன்

இந்தியப் பெருநாட்டின் குடியரசு நாளில், நல்லோர் மனங்களில் எல்லாம் ஒருமைப்பாடு என்கிற ஒற்றை மந்திரமே ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்திய அரசமைப்பின் ஒவ்வொரு வார்த்தையிலும் அந்தக் கருத்து உள்ளுறைந்து நிற்கும்போதிலும், திருத்தம் ஒன்றுக்குப் பிறகுதான் அச்சொல் அரசமைப்பின் முகப்பில் இடம்பெற்றது.

இந்தியத் தேசத்தின் ஒருமைப்பாட்டை விரும்பும் காந்தியர்களின் குரலாகச் சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் எழுதிய ‘வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு’ என்னும் நூல் அமைந்துள்ளது. கட்டுரை வகைமையும் இலக்கியமாகும் என்று சாகித்ய அகாடமி எண்ணியிருந்த நாட்கள் அவை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

11 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்