வியாசர் இந்தப் பூவுலகில் பிரதிஷ்டை செய்த 732 அனுமன் சிலைகளில் இதுவும் ஒன்று. அவர் நிறுவிய ஆஞ்சநேயர் சிலைகள் அனைத்தும் வடக்கு திசை நோக்கித் திரும்பியிருப்பது சிறப்பு.
வாலின் நுனியில் மணி: இந்தத் திருத்தலத்தின் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் நின்ற கோலத்தில் ஒன்பது அடி உயரத்தில் வடக்கு நோக்கி இருக்கிறார். வீர ஆஞ்சநேயரின் வலது கை அபய முத்திரையைக் காட்டியபடி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறது. அவரின் இடது கையை சௌகந்திகா மலர் அலங்கரிக்கிறது. இரு கைகளிலும் கங்கணம் அணிந்துள்ளார். ஸ்ரீ ஆஞ்ச நேயரின் நீண்ட வால் அவரது தலைக்கு மேல் உயர்ந்துள்ளது. அவரது வாலில் ஒரு சிறிய மணி உள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
6 hours ago
வணிகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
தொழில்நுட்பம்
8 hours ago
சினிமா
10 hours ago
க்ரைம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago