சலனங்கள் தீர்க்கும் சபரிமலை!

By செய்திப்பிரிவு

நம்மிடம் இருக்கும் தீய குணத்தை அழித்து நல்ல எண்ணங்களை விதைத்து ஒழுக்கமான வாழ்வுக்கு வழிவகுப்பதே ஐயப்பன் விரதம். மனித வாழ்க்கையை நெறிமுறைகளோடும் மனத் தூய்மையோடும் வாழ வழிகாட்டியாக இருக்கிறது கலியுக தெய்வமாக விளங்கும் ஐயன் ஐயப்பனின் விரத முறை.

ஒரு மண்டலம் விரதத்தின்போது மனிதனின் மனம் பக்குவப்பட்டிருக்கும். விடியற்காலையில் நீராடுதலில் தொடங்கும் ஒழுக்கம், புலால் உண்ணாமல், பொய் பேசாமல் எல்லாரிடத்திலும் அன்புடன் பழகுவதில் மேன்மையடையும் சபரிமலை யாத்திரைப் பயணம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்