அருட்பிரகாசம் 10: இது தகுமோ? இது முறையோ?

By செல்வ புவியரசன்

பசிப்பிணி தீர்த்தலே உலகின் தலையாய அறமாகக் கருதப்படுகிறது. உபரி உணவு உற்பத்தி சாத்தியமாகியுள்ள இன்றைய நவீன அறிவியல் தொழில்நுட்பக் காலகட்டத்தில், பசிப்பிணி தீர்த்தல் என்பது சிலருக்குச் சடங்காகவும்கூடத் தோன்றலாம்.

இன்றும்கூட அரைவயிற்றோடு படுக்கைக்குச் செல்லும், அதுவும்கூட இல்லாமல் வெறும் வயிறோடு உறங்கச்செல்லும் பல்லாயிரக் கணக்கான வறியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். என்றாலும், பட்டினியின் காரணமாக உயிர்விடுபவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந் துள்ளது. ஆனால், வள்ளலார் வாழ்ந்த 19ஆம் நூற்றாண்டைப் பஞ்சங்களின் நூற்றாண்டு என்றே வரலாறு குறித்து வைத்துள்ளது. வள்ளலார் சொன்ன பசிப்பிணி தீர்க்கும் பேரறத்தை அந்த சரித்திரப் பின்னணியோடு புரிந்து கொள்ள முயல வேண்டும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

18 mins ago

இந்தியா

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

3 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்