‘அன்னையைப் போல் ஒரு தெய்வ மில்லை’ என்கிற கவி கா.மு. ஷெரீப்பின் வரி, மனிதகுலத்தின் தலைசிறந்த மதீப்பீடுகளில் ஒன்றை எடுத்துக் காட்டுகிறது. ஏனென்றால், அன்னைக்கு நிகர் அன்னை மட்டுமே! அவளுக்கு மாற்றீடு என்பதே கிடையாது.
அன்னையின் அன்பை, அவளது மாண்பினை அவ்வளவு எளிதாக வார்த்தைகளில் வடித்திட முடியாது. அவள் தனது வலிகளை, துயரங்களை உளமாற ஏற்றுக்கொண்டு தன் குழந்தைகளின் மகிழ்ச்சியைக் கண்டு மனம் நிறைபவள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
52 mins ago
சினிமா
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
3 hours ago
வாழ்வியல்
4 hours ago
தமிழகம்
4 hours ago
ஆன்மிகம்
3 hours ago
கருத்துப் பேழை
4 hours ago