இந்தியச் செவ்வியல் கலைகளில் பரதநாட்டியம் பிரபலமானது. இந்தக் கலை இன்று இந்தியாவில் பல பகுதிகளில் ஆடப்பட்டாலும் இதன் பூர்விகம் தமிழகம். தமிழில் ‘சதிராட்டம்’ என அழைக்கப்படும் ஆட்டம்தான், பரதநாட்டியமாகப் பின்னாளில் நிலை நிறுத்தப்பட்டது எனச் சான்றுகள் சொல்கின்றன. ராகத்துக்கும் தாளத்துக்கும் பொருளுக்கும் ஏற்ப ‘பாவம்’ காண்பித்து ஆடுவது பரதநாட்டியம்.
தமிழ்நாட்டுச் சமயமான சைவத்தின் கடவுளான நடராஜரின் தாண்டவச் சிற்பம் உலகப் புகழ்பெற்றது. இதில் தாண்டவம் என அழைக்கப்படுவதும் பரதநாட்டிய நடன முறைதான். பரதநாட்டியத்தில் சொல்லப்படும் நூற்றியெட்டு கரணங்களும் தஞ்சைப் பெரிய கோயிலில் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து பரதநாட்டியத்துக்குத் தமிழகம் தந்த சிறப்பிடம் புலனாகும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
கருத்துப் பேழை
2 hours ago
இந்தியா
8 mins ago
ஆன்மிகம்
18 mins ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
6 hours ago
சினிமா
8 hours ago
விளையாட்டு
9 hours ago
வணிகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
விளையாட்டு
10 hours ago