இசையே சிவம்

By வா.ரவிக்குமார்

மகா சிவராத்திரியை ஒட்டி சிவ ஆலயங்களில் பக்தியின் அடர்த்தியை மக்களின் மனத்தில் விதைக்கும் பலவிதமான இசை நிகழ்ச்சிகள், நடன நிகழ்ச்சிகள் நடக்கும்.

இந்தக் காணொளியில் கர்னாடக இசை வானில் பிரகாசிக்கும் இளம் நட்சத்திரமான அபிஷேக் ரகுராம் வயலின் வாத்தியக் கலைஞர் கணேஷ் பிரசாத், மிருதங்க வித்வான் பத்ரி சதீஷ்குமார் ஆகியோரோடு இணைந்து, முத்துசுவாமி தீட்சிதர் சிவபெருமானின் கருணையைப் பேசும் அரிதான கீர்த்தனையை பாடியிருக்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

44 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்