ஒரே வளாகத்தில் முழுமையான கோயில் அமைப்பில் ஐந்து சிவாலயங்களை உருவாக்கி யுள்ளனர் என்பதைக் கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா!
திருநெல்வேலி மாவட்டத்தில் கடனா நதிக்கரையில் அமைந்துள்ள அற்புதமான திருத்தலம் பிரம்ம தேசம். சிவன் கோயிலுக்குத் தானமாக விடப்படும் நிலங்கள் தேவதானம் என்கிற பெயரிலும், இறைவனுக்குப் பூசை செய்யும் வேதியர்க்குக் கொடுக்கப்படும் நிலதானம் பிரம்மதேயம் என்றும் அழைக்கப்படுவது மரபு.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
40 mins ago
தமிழகம்
1 hour ago
இலக்கியம்
6 hours ago
தமிழகம்
1 hour ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago