‘பொழில் வாய்ச்சி’ என்கிற பழங்கால பெயர் கொண்ட ஊர் எது தெரியுமா? மரம், செடி, கொடிகள் செழித்து வளர்ந்த சோலைகளை அக்காலத்தில் ‘பொழில்கள்’ என்றும், சிற்றூர்களை ‘வாய்ச்சி’ என்றும் அழைத்தனர். பொழில்களுக்கு இடையே அமைந்த வாய்ச்சி, ‘பொழில் வாய்ச்சி’ என்று வழங்கப்பட்டு, நாளடைவில் மருவி ‘பொள்ளாச்சி’ என்று ஆகியது.
இது மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் ‘முடிகொண்ட சோழநல்லுர்’ என்று அழைக்கப்பட்ட வளமான ஊராகும். விக்கிரம சோழன், சுந்தரபாண்டியன் காலத்தில் 12, 13ஆம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட அகத்தீஸ்வரமுடையர் என்கிற சிவன் கோயில், ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. தற்போது ஸ்ரீசுப்ரமணிய சுவாமி கோயில் என்று அழைக்கப்படுகிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
42 mins ago
ஜோதிடம்
47 mins ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
வாழ்வியல்
6 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
9 hours ago
ஓடிடி களம்
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
10 hours ago