கர்னாடக சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான சியாமா சாஸ்திரி, தெய்வப் புலமை மிக்க வாக்கேயக்காரராக போற்றப்படுகிறார். சம்ஸ்கிருதம், தெலுங்கு, தமிழ் மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட சாஹித்யங்களை இயற்றி, காஞ்சி காமாட்சி அம்மன், மதுரை மீனாட்சி அம்மனைப் போற்றி, சரணாகதி தத்துவத்தை உணர்த்தியுள்ளார்.
காஞ்சி காமாட்சி அம்மனின் உற்சவ மூர்த்தியாகிய ஸ்ரீ பங்காரு காமாட்சி தேவி, அந்நியர்களின் படையெடுப்பு காரணமாக, 18-ம் நூற்றாண்டில் திருவாரூரில் எழுந்தருளச் செய்யப்பட்டார். தமிழ் அந்தணர் குலத்தைச் சேர்ந்த வேங்கடாத்ரி ஐயர், பங்காரு காமாட்சிக்கு ஆராதனைகள் செய்து வந்தார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
9 mins ago
இந்தியா
53 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
இந்தியா
11 hours ago
சினிமா
12 hours ago
தமிழகம்
13 hours ago