தனித்தனித் தீவுகளாக மனிதர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்! கரங்களுக்குள் தவழும் தொழில்நுட்பம், இன்னும் மனித உறவுகளுக்கு இடையே விலகலை ஏற்படுத்தியிருக்கின்றது. இரத்த உறவுகளாக இருந்தாலும் நட்புறவுகளாக இருந்தாலும் கருத்து வேறுபாடுகளால் எழும் கர்வம் மனித உறவுகளுக்கிடையே விரிசலை ஏற்படுத்துகிறது.
அது தீராத போராய் மாறுகின்றது. உறவுகள் துண்டிக்கப்படுகின்றன. கர்வம் கொண்டவர்களை இறைவன் நேசிப்பதில்லை என்று திருக்குர்ஆன் கூறுகிறது. ஒருவருக்கொருவர் மதிப்பளிப்பதிலும் கருத்து இணக்கத்திலும் உறவுகள் பலப்படும். அதற்கு பரந்த உள்ளம் வேண்டும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
45 mins ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
3 hours ago
வணிகம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
இணைப்பிதழ்கள்
4 hours ago
க்ரைம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
உலகம்
7 hours ago
இந்தியா
8 hours ago