பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் ஒரு கருத்தை மையப்படுத்தி முழு நாட்டிய நிகழ்ச்சியையும் எப்படி நிறைவாக அளிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந் தது, அண்மையில் மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸில் திருவீழிமிழலை கனகா அவரின் மாணவிகளுடன் நடத்திய `சங்கர யார்கோல சதுரர்' நாட்டிய நிகழ்ச்சி.
சங்கரா யார்கலோ சதுரர் நாட்டிய நிகழ்ச்சியில் திருவாசகத்தை இரு பிரிவாகப் பிரித்து நடனம் அமைத்திருந்தனர். முதல் பிரிவில், காத்தல், கரத்தல், அழித்தல் என முத்தொழிலையும் புரியும் இறைவன், இந்த உயிர்கள் அனைத்திலும் எத்தகைய தாக்கத்தை செலுத்துகிறான் என்பதை காட்சிபூர்வமாக விளக்கினர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
இந்தியா
26 mins ago
இந்தியா
14 mins ago
தமிழகம்
32 mins ago
இலக்கியம்
7 hours ago
சினிமா
13 mins ago
இலக்கியம்
7 hours ago
இலக்கியம்
7 hours ago
தமிழகம்
56 mins ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago