உண்மையே உனக்கொரு பெயருண்டோ? நீ
உறையும் இடமென ஒன்றுண்டோ?
மண்ணும் விண்ணும் மட்டுமல்ல! என்
மனமெனும் பொய்யும் உன் வீடே!
எண்ணம் யாவும் நின் பெயரே!
எதிலும் எதுவும் நின் முகமே!
‘கடவுள் உண்மையா தெரியாது. ஆனால், உண்மைதான் கடவுள் என்பதில் ஐயமே கிடையாது,’ என்பார் என் குருநாதர். கடந்தால் உள், உள்ளே கடவுள், அந்தரங்கத்திலே அறியப்படுவதால் அது `கடவு' என்னும் ரகசியம் என்றெல்லாம் கடவுள் என்னும் சொல்லுக்குப் பொருள் சொல்வார்கள். `இறை' என்றால் `தோள்' என்பார்கள். மண்ணில் வாழும் மனிதனுக்கு அடிக்கடித் துணையாகத் தோளொன்று தேவைப்படுகிறது! இன்னொன்று, இறைத்தால் புரிவதே இறை. வாழ்ந்தால் மட்டுமேதான் புரிவது வாழ்க்கை, அது போல. நம்முள் நாம் ஆழ்ந்து இறைக்க வேண்டும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
வாழ்வியல்
11 mins ago
தமிழகம்
5 mins ago
இந்தியா
27 mins ago
தமிழகம்
38 mins ago
ஓடிடி களம்
55 mins ago
விளையாட்டு
1 hour ago
கல்வி
1 hour ago
உலகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
கல்வி
3 hours ago
ஆன்மிகம்
3 hours ago