இசையைப் பரிபூரணமாகக் கற்றுத் தேர்ந்தவர்கள் எவருமில்லை என்பதை உணர்த்தத்தான் அந்தக் கலைமகளையே வீணையை வாசிக்கும் மகளாக வரைந்தார் ஓவியர் ரவிவர்மா.
மேண்டலின் யூ. ஸ்ரீநிவாஸிடம் மிகவும் சிறிய வயதிலிருந்தே மேண்டலின் வாசிப்பதற்கு கற்றுக் கொண்ட சம்ஹிதா ஷிவ்ராம் மற்றும் ஷ்ரேயஸ் ஷிவ்ராம் இன்றைக்கு, இந்தியாவிலேயே மேண்டலின் உடன்பிறப்புகள் என்னும் பெருமையோடு வளையவருகின்றனர். மேண்டலினில் வீணையைப் போன்று கமகங்களை எளிதில் கொண்டுவர முடியாது. ஆனால், இந்தச் சுட்டிகளின் வாசிப்பில் கமகங்கள் கனஜோராக பளிச்சிடுவதோடு குழைவாகவும் நம் நெஞ்சை நிறைக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சினிமா
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
இந்தியா
6 hours ago
வாழ்வியல்
7 hours ago
இந்தியா
8 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
சினிமா
10 hours ago
இந்தியா
10 hours ago