இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றித் தெரிந்துகொள்ளும் முன் கதீஜா பற்றி அறிந்து கொள்வது மிகவும் அவசியம். இஸ்லாமியப் பெண்களுக்கு மட்டுமல்ல, உலகின் அனைத்துப் பெண்களுக்கும் முன்னுதாரணம் கதீஜா என்றே கூறலாம். சொர்க்கத்தில் உள்ள பெண்களைவிட மேலானவர்கள் என அண்ணல் நபி கூறும் பட்டியலில் முதல் இடத்தைப் பிடிப்பவர் கதீஜா. மற்ற மூவர், அண்ணல் நபியின் மகள் ஃபாத்திமா, ஈஸாவின் தாய் மர்யம், மூஸாவின் வளர்ப்புத் தாயான ஆஸியா ஆகியோர் ஆவர்.
அண்ணலும் கதீஜாவும் 25 ஆண்டுகள் ஒருதார மணத்தில் வாழ்ந்தனர். 1,400 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்நிகழ்வைச் சிறப்பான ஒன்றாகக் கருத வேண்டியிருக்கிறது. கதீஜாவின் இறப்புக்குப் பிறகே அண்ணல் மறுமணம் செய்துகொண்டார். பெண்களின் சம்மதம் கேட்டுத் திருமணம் செய்வதையே இஸ்லாம் வலியுறுத்தியது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
20 mins ago
தமிழகம்
3 mins ago
தமிழகம்
42 mins ago
இந்தியா
13 mins ago
விளையாட்டு
59 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago