பாவங்களைப் போக்கும் நல் அதிசயன்!

By ஜி.மகேஷ்

செய்த பாவத்தை காசிக்குச் சென்று போக்கலாம் என்பார்கள். ஆனால் திருவிற்கோலம் திரிபுராந்தக சுவாமி திருத்தலத்தில் அந்தக் காசியில் செய்த பாவமும் நீங்கிவிடும் என்பதுதான் இந்த ஆலயத்தின் சிறப்பு. இந்தத் திருத்தலம் ‘நைமிசாரண்ய க்ஷேத்ரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டம் கூவத்தில் இருக்கும் இந்தத் திருத்தலத்தின் பெயரைக் கேட்டாலோ, சொன்னாலோ, நினைத்தாலோ அல்லது இத்தலத்தில் பிறந்தாலோ முக்தி கிடைக்கும் என்பது ஐதிகம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

6 mins ago

இந்தியா

15 mins ago

இந்தியா

29 mins ago

இந்தியா

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

கல்வி

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்