மடப்புரம் குரு தட்சிணாமூர்த்தி சுவாமி: சும்மா இருக்கிறேன்!

By Guest Author

திருவாரூரில் தியாகராஜர் சுவாமி கோயிலின் பிரம்மாண்டத் தேரும் கமலாலயத் திருக்குளமும் பிரசித்தி பெற்றவை. திருவாரூருக்கு இன்னோர் அடையாளமும் இருக்கிறது. அதுதான் குரு தட்சிணாமூர்த்தி சுவாமியின் மடாலயம். குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் இங்கே ஜீவசமாதி அடைத்துள்ளார்.

வியாதிகளுடனும் விரக்தியுடனும் வாழ்ந்தவர்களை நல்வழிப்படுத்தியவர் சுவாமி. நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணித்த இவர், திருவாரூர் மடப்புரம் பகுதியில் ஓடம்போக்கி ஆற்றின் கரையில் அமர்ந்து 1835ஆம் ஆண்டு ஜீவசமாதி ஆனார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

உலகம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்