திருச்சி என்றதுமே அனைவரது சிந்தையிலும் தோன்றுவது, கம்பீரத் தோற்றம் கொண்ட மலைக்கோட்டையும் அதன் உச்சியில் வீற்றிருக்கும் பிள்ளையாரும்தான். அகண்ட காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள திருச்சி மலைக்கோட்டை, சுமார் 1,800 ஆண்டுகளுக்கு முன்பே, குணபரன் என்கிற மகேந்திர பல்லவ மன்னர் காலத்தில் ஆலய நிர்மாணப் பணிகள் தொடங்கி, மதுரை நாயக்க மன்னர்களால் விஜயநகர மன்னர்கள் முன்னிலையில் பூர்த்திசெய்யப்பட்டது.
பழமையான மலைக்கோயில்களில் ஒன்றான மலைக்கோட்டை 11 ஆண்டுகள் உழைத்து நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 275 அடி உயரமும் 417 படிக்கட்டுக்களையும் இந்தக் கோட்டை கொண்டிருக்கிறது. அப்பர், ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், தாயுமான அடிகள் ஆகியோரின் பாடல்களால் வெளிப்படுத்தப்பட்ட மிகச்சிறந்த கட்டுமானங்களைக் கொண்ட புனிதத் தலம் இது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 min ago
விளையாட்டு
57 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தொழில்நுட்பம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago