கண்முன் தெரிவதே கடவுள் 11: நம்பிக்கை எனும் கடவுள்!

By இசைக்கவி ரமணன்

கடவுளை நம்புகிறவன் எப்படி இருப்பான்?

தினந்தோறும் கோயிலுக்குத் தவறாமல் செல்வானா? செல்லலாம், செல்லாதிருக்கலாம். சமயச் சின்னங்களை முறையாக அணிந்து கொள்வானா? அணிதல் நன்றே, அவன் அணியாமலும் இருக்கக்கூடும். வீட்டில் நித்தமும் பூஜை செய்வானா? அது மிக நல்ல பழக்கம். அவன் அப்படிச் செய்யாமலும் இருக்கக்கூடும். விடாமல் பாராயணம் செய்வானா? பாராயணம் மிக நன்று. ஆனால் அவனுக்கு எந்தத் தோத்திரமும் மனப்பாடம் இல்லாமலும் இருக்கலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 mins ago

இந்தியா

45 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்