தர்மத்தைக் காக்கும் ஜெனகை மாரியம்மன்

By வெ. கணேசன்

சத்தியம், தர்மம், நீதி ஆகியவை நம் மண்ணில் காலம் காலமாக நின்று நிலைத்திடும் வண்ணம் சக்தி சொரூபமாக அருளாட்சி நடத்திவருபவள் அம்பிகை. இமயம் முதல் குமரி வரை இந்தச் சக்தி அம்சமாக எழுந்தருளியிருப்பவளை ஊருக்கு ஒரு பெயரிட்டு அழைத்து மகிழ்கிறோம். அந்த வகையில் சோழவந்தான் திருத்தலத்தில் உள்ள தாயை, ஜெனகை மாரியம்மன் எனப் பரவசத்தோடு அழைக்கின்றனர்.

வைகை நதி பாய்ந்து செழிப்பை அள்ளித் தரும் இத்தலத்திற்கு சோழாந்தக சதுர்வேதி மங்கலம், ஜனநாத சதுர்வேதி மங்கலம் எனப் பல்வேறு பெயர்கள் உள்ளன. மாரியம்மனுக்கு ஜனக மாரியம்மன் என்கிற பெயரும் அதுவே சற்று மருவி, இந்நாளில் ஜெனகை மாரியம்மன் என்றும் அழைக்கப்படுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

இந்தியா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

மேலும்