மத்திய பிரதேசத்தின் சல்கான்பூர் பகுதியில் உள்ள ஒரு குன்றின் மீது விந்தியவாசினி கோயில் அமைந்துள்ளது. இது ஒரு துர்க்கை கோயில். இந்தக் கோயிலைப் பற்றி இரண்டு கதைகள் உண்டு. அதில் ஒரு கதை இது:
சதியின் இடது மார்பகம் இங்கு விழுந்தது. இந்தப் பக்கத்தில் ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன், மந்தை ஆடுகளைத் தினமும் குன்றின்மீது மேயவிடுவான். ஒரு நாள் அவற்றில் பாதியைக் காணவில்லை. திகைத்த சிறுவன், வீட்டுக்கு வந்து நடந்ததைக் கூறினான்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
வணிகம்
11 mins ago
தமிழகம்
15 mins ago
சுற்றுலா
19 mins ago
இந்தியா
22 mins ago
இந்தியா
29 mins ago
கல்வி
32 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
21 mins ago
விளையாட்டு
1 hour ago
ஜோதிடம்
1 hour ago