துர்க்கையின் சொரூபமான விந்தியவாசினி!

By ராஜி ராதா

மத்திய பிரதேசத்தின் சல்கான்பூர் பகுதியில் உள்ள ஒரு குன்றின் மீது விந்தியவாசினி கோயில் அமைந்துள்ளது. இது ஒரு துர்க்கை கோயில். இந்தக் கோயிலைப் பற்றி இரண்டு கதைகள் உண்டு. அதில் ஒரு கதை இது:

சதியின் இடது மார்பகம் இங்கு விழுந்தது. இந்தப் பக்கத்தில் ஆடு மேய்க்கும் சிறுவன் ஒருவன், மந்தை ஆடுகளைத் தினமும் குன்றின்மீது மேயவிடுவான். ஒரு நாள் அவற்றில் பாதியைக் காணவில்லை. திகைத்த சிறுவன், வீட்டுக்கு வந்து நடந்ததைக் கூறினான்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

11 mins ago

தமிழகம்

15 mins ago

சுற்றுலா

19 mins ago

இந்தியா

22 mins ago

இந்தியா

29 mins ago

கல்வி

32 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

21 mins ago

விளையாட்டு

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

மேலும்