யேசுநாதர் வாழ்ந்த நாள்களில் வித்தியாசமான போதனைகளாலும் அவர் செய்த அற்புதங்களாலும் ஈர்க்கப்பட்ட மக்கள் அவரைக் காண விரும்பினர். அவர்களில் ஒருவர்தான் அந்நாள்களில் வரி வசூல் செய்பவர்களுக்கெல்லாம் தலைவனும் பணக்காரனுமாக இருந்த சகேயு என்பவர்.
அக்காலத்தில், வரி வசூல் செய்பவர்கள் மக்களைத் துன்புறுத்தி அதிக பணத்தை வசூல் செய்து அதில் ஒரு பகுதியைத் தாங்கள் வைத்துக்கொண்டு மற்றொரு பகுதியை அரசாங்கத்துக்கு வரியாகச் செலுத்துவார்கள். அதனால், மக்களுக்கு வரி வசூல் செய்பவர்களைக் கண்டாலே பிடிக்காது. மேலும், வரி வசூல் செய்தவர்கள் பணக்காரர்களாகவும் மக்களால் வெறுக்கப்பட்டவர்களாகவும் இருந்தார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சினிமா
59 secs ago
தமிழகம்
3 mins ago
இந்தியா
7 mins ago
தமிழகம்
14 mins ago
வணிகம்
20 mins ago
இந்தியா
23 mins ago
தமிழகம்
33 mins ago
தமிழகம்
37 mins ago
ஓடிடி களம்
44 mins ago
விளையாட்டு
49 mins ago
க்ரைம்
54 mins ago
வணிகம்
1 hour ago