திருவிவிலிய கதை: யேசுவின் அருளைப் பெற்ற சகேயு

By லூக்கா கண்ணன்

யேசுநாதர் வாழ்ந்த நாள்களில் வித்தியாசமான போதனைகளாலும் அவர் செய்த அற்புதங்களாலும் ஈர்க்கப்பட்ட மக்கள் அவரைக் காண விரும்பினர். அவர்களில் ஒருவர்தான் அந்நாள்களில் வரி வசூல் செய்பவர்களுக்கெல்லாம் தலைவனும் பணக்காரனுமாக இருந்த சகேயு என்பவர்.

அக்காலத்தில், வரி வசூல் செய்பவர்கள் மக்களைத் துன்புறுத்தி அதிக பணத்தை வசூல் செய்து அதில் ஒரு பகுதியைத் தாங்கள் வைத்துக்கொண்டு மற்றொரு பகுதியை அரசாங்கத்துக்கு வரியாகச் செலுத்துவார்கள். அதனால், மக்களுக்கு வரி வசூல் செய்பவர்களைக் கண்டாலே பிடிக்காது. மேலும், வரி வசூல் செய்தவர்கள் பணக்காரர்களாகவும் மக்களால் வெறுக்கப்பட்டவர்களாகவும் இருந்தார்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

59 secs ago

தமிழகம்

3 mins ago

இந்தியா

7 mins ago

தமிழகம்

14 mins ago

வணிகம்

20 mins ago

இந்தியா

23 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

37 mins ago

ஓடிடி களம்

44 mins ago

விளையாட்டு

49 mins ago

க்ரைம்

54 mins ago

வணிகம்

1 hour ago

மேலும்