எந்த தெய்வத்தைத் துதித்தால் ஞானம் கிடைக்கும்? தியானிப்பதை அம்பாளிடமிருந்துதான் தொடங்க வேண்டும். அதிலும் எட்டு எழுத்துகளைத் தன்னுடைய நாமத்தில் கொண்ட திரிபுர சுந்தரி அம்பாளை வணங்க வேண்டும்.
முப்புரம் அல்லது திரிபுரம் என்பது Triad என்ற நம் மனதில் உள்ள முடிச்சுக்கள். இவையெல்லாம் தனித்தனி என்று பார்க்கும் தன்மை. சமாதி நிலையை அடையும்போது, இந்த மூன்று நிலையும் மறைந்துவிடுகிறது. இது சிவத்தை அடைவது. பேரானந்தம் அடைவது என்று சொல்வர். திரிபுர சுந்தரி அம்பாளைத் தியானித்தால் அம்பாளின் அன்பு, கருணையால் இறைவன் உள்ளத்தில் அல்லது அறிவில் குடியேறுவார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
வேலை வாய்ப்பு
11 mins ago
தமிழகம்
26 mins ago
கல்வி
41 mins ago
சினிமா
43 mins ago
சினிமா
30 mins ago
தமிழகம்
45 mins ago
கல்வி
49 mins ago
சுற்றுலா
58 mins ago
வாழ்வியல்
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago