கண்முன் தெரிவதே கடவுள் 02: கடவுள் இல்லாத ஆளே இல்லை!

By இசைக்கவி ரமணன்

உள்ளம் மிகநுண்மை, தம்பி
உண்மையும் அதுபோலே!
கள்ளம் உள்ளேதான், தம்பி
கடவுளும் அதுபோலே!
மண்ணில் தனியொரு மண், தம்பி
மெளனம் அதுபோலே!
கண்ணைக் காணும் கண், தம்பி
கடவுளும் அதுபோலே!

கடவுள் ஓர் ஆளில்லை. ஆனால், கடவுள் இல்லாத ஆளே இல்லை. இன்னும் ஒருபடி மேலே சொல்வதானால் கடவுள் எல்லா ஆளாகவும் ஆகியிருக்கிறது. ஆள், கடவுளாக ஆகும்போதுதான் அது புரிகிறது என்பது வேறு சேதி.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

இந்தியா

12 mins ago

இந்தியா

31 mins ago

வாழ்வியல்

20 mins ago

இந்தியா

35 mins ago

தமிழகம்

46 mins ago

இந்தியா

53 mins ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்