சிரவண மாதத்தில் சிவன் உறையும் தட்சப் பிரஜாபதி ஆலயம்!

By ஜி.எஸ்.எஸ்

ஐம்பத்திரண்டு சக்தி பீடங்கள் உருவாவதற்கான விதை இங்குதான் தொடங்கியது என்கிறார்கள் இந்து மதப் பண்டிதர்கள். அது தட்சேஸ்வர் மகாதேவ் ஆலயம். தட்சப் பிரஜாபதி ஆலயம் மகான் ரவீந்திர புரி என்பவர் தலைமையில் நிர்வகிக்கப்படுகிறது. அவரைச் சந்தித்துப் பேசியபோது இந்தக் கோயிலின் தொன்மையான பெருமை குறித்து விளக்கினார்.

தட்சன் மகள் தாட்சாயினி: சிவபுராணத்தில் இந்தத் தலத்தின் மகிமை விளக்கப்பட்டிருக்கிறது. படைப்புக் கடவுளான பிரம்மன் ஆதிப ராசக்தியை மனம் உருகி வழிபட்டார். அவரது வேண்டுகோளின்படி பராச க்தியின் ஓர் அம்சமான சதி தேவி, தட்சப் பிரஜாபதியின் மகளாகப் பிறந்தார். தட்சனின் மகள் என்பதால் சதி தேவி தாட்சாயினி என்றும் அழைக்கப்பட்டார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

வேலை வாய்ப்பு

25 mins ago

தமிழகம்

40 mins ago

கல்வி

55 mins ago

சினிமா

57 mins ago

சினிமா

44 mins ago

தமிழகம்

59 mins ago

கல்வி

1 hour ago

சுற்றுலா

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

மேலும்