ஐம்பத்திரண்டு சக்தி பீடங்கள் உருவாவதற்கான விதை இங்குதான் தொடங்கியது என்கிறார்கள் இந்து மதப் பண்டிதர்கள். அது தட்சேஸ்வர் மகாதேவ் ஆலயம். தட்சப் பிரஜாபதி ஆலயம் மகான் ரவீந்திர புரி என்பவர் தலைமையில் நிர்வகிக்கப்படுகிறது. அவரைச் சந்தித்துப் பேசியபோது இந்தக் கோயிலின் தொன்மையான பெருமை குறித்து விளக்கினார்.
தட்சன் மகள் தாட்சாயினி: சிவபுராணத்தில் இந்தத் தலத்தின் மகிமை விளக்கப்பட்டிருக்கிறது. படைப்புக் கடவுளான பிரம்மன் ஆதிப ராசக்தியை மனம் உருகி வழிபட்டார். அவரது வேண்டுகோளின்படி பராச க்தியின் ஓர் அம்சமான சதி தேவி, தட்சப் பிரஜாபதியின் மகளாகப் பிறந்தார். தட்சனின் மகள் என்பதால் சதி தேவி தாட்சாயினி என்றும் அழைக்கப்பட்டார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
வேலை வாய்ப்பு
25 mins ago
தமிழகம்
40 mins ago
கல்வி
55 mins ago
சினிமா
57 mins ago
சினிமா
44 mins ago
தமிழகம்
59 mins ago
கல்வி
1 hour ago
சுற்றுலா
1 hour ago
வாழ்வியல்
2 hours ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
2 hours ago