சோழ நாட்டில் சீர்காழியில் சிவபாத இருதயர், பகவதி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர் திருஞானசம்பந்தர். அம்பிகையின் ஞானப்பால் ஊட்டுவிக்கப்பெற்றார். ‘தோடுடையசெவியன்’ எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடினார்.
‘மடையில் வாளை’ என்னும் பதிகம் பாடித் திருக்கோலக்காவில் பொற்றாளம் (தங்கத்தால் செய்யப்பட்ட தாளம்) பெற்றார். திருப்பாச்சிலாச்சிராமத்தில் கொல்லிமழவன் என்னும் குறுநில மன்னனின் மகளைப் பற்றியிருந்த முயலக நோயைத் தீர்த்தார். ‘அவ்வினைக்கு இவ்வினையாம்’ எனத் தொடங்கும் திருநீலகண்டப் பதிகம் பாடி, கொடிமாடச் செங்குன்றூர் என்னும் தலத்தில், அடியவர்களுக்கு வந்த நளிர்சுர நோயைப் போக்கியருளினார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
3 mins ago
சினிமா
10 mins ago
இந்தியா
6 mins ago
விளையாட்டு
14 mins ago
தமிழகம்
18 mins ago
தமிழகம்
32 mins ago
க்ரைம்
25 mins ago
இந்தியா
22 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
35 mins ago
தமிழகம்
37 mins ago
தொழில்நுட்பம்
41 mins ago