அங்கம் பூம்பாவை ஆக்கிய அற்புதம்!

By உஷாதேவி

சோழ நாட்டில் சீர்காழியில் சிவபாத இருதயர், பகவதி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர் திருஞானசம்பந்தர். அம்பிகையின் ஞானப்பால் ஊட்டுவிக்கப்பெற்றார். ‘தோடுடையசெவியன்’ எனத் தொடங்கும் திருப்பதிகம் பாடினார்.

‘மடையில் வாளை’ என்னும் பதிகம் பாடித் திருக்கோலக்காவில் பொற்றாளம் (தங்கத்தால் செய்யப்பட்ட தாளம்) பெற்றார். திருப்பாச்சிலாச்சிராமத்தில் கொல்லிமழவன் என்னும் குறுநில மன்னனின் மகளைப் பற்றியிருந்த முயலக நோயைத் தீர்த்தார். ‘அவ்வினைக்கு இவ்வினையாம்’ எனத் தொடங்கும் திருநீலகண்டப் பதிகம் பாடி, கொடிமாடச் செங்குன்றூர் என்னும் தலத்தில், அடியவர்களுக்கு வந்த நளிர்சுர நோயைப் போக்கியருளினார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

சினிமா

10 mins ago

இந்தியா

6 mins ago

விளையாட்டு

14 mins ago

தமிழகம்

18 mins ago

தமிழகம்

32 mins ago

க்ரைம்

25 mins ago

இந்தியா

22 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

37 mins ago

தொழில்நுட்பம்

41 mins ago

மேலும்