சென்னை: வரும் 31-ம் தேதி 16-வது ஐபிஎல் சீசன் தொடங்க உள்ளது. முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாட உள்ளன. இந்நிலையில், இதுவரை நடந்து முடிந்துள்ள 15 ஐபிஎல் சீசன்களில் ஆரஞ்சு கேப் வென்ற வீரர்கள் யார், யார்? என்பதை பார்ப்போம்.
ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் எடுக்கும் பேட்ஸ்மேன்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரமாக இந்த ஆரஞ்சு கேப் உள்ளது. இதனை 2008 முதல் கடந்த 2022 வரையில் பல்வேறு பேட்ஸ்மேன்கள் வென்றுள்ளனர்.
ஆரஞ்சு கேப் வென்றவர்கள்..
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
42 mins ago
தமிழகம்
57 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இலக்கியம்
8 hours ago
சினிமா
1 hour ago
இலக்கியம்
8 hours ago
இலக்கியம்
8 hours ago
தமிழகம்
1 hour ago