IPL 2023 | இதுவரையில் ஆரஞ்சு கேப் வென்ற வீரர்கள் யார், யார்?

By செய்திப்பிரிவு

சென்னை: வரும் 31-ம் தேதி 16-வது ஐபிஎல் சீசன் தொடங்க உள்ளது. முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாட உள்ளன. இந்நிலையில், இதுவரை நடந்து முடிந்துள்ள 15 ஐபிஎல் சீசன்களில் ஆரஞ்சு கேப் வென்ற வீரர்கள் யார், யார்? என்பதை பார்ப்போம்.

ஐபிஎல் சீசனில் அதிக ரன்கள் எடுக்கும் பேட்ஸ்மேன்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரமாக இந்த ஆரஞ்சு கேப் உள்ளது. இதனை 2008 முதல் கடந்த 2022 வரையில் பல்வேறு பேட்ஸ்மேன்கள் வென்றுள்ளனர்.

ஆரஞ்சு கேப் வென்றவர்கள்..

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

57 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

8 hours ago

சினிமா

1 hour ago

இலக்கியம்

8 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்