புதுடெல்லி: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ தவறவிடுகிறார். 33 வயதான ஜானி பேர்ஸ்டோ கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காயம் அடைந்தார். இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர், பல்வேறு தொடர்களில் விளையாடவில்லை.
வரும் 31ம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரில் ஜானி பேர்ஸ்டோ கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஜானி பேர்ஸ்டோவுக்கு, தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்துள்ளது.
முக்கிய செய்திகள்
சினிமா
25 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
க்ரைம்
2 hours ago
உலகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
சினிமா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
4 hours ago