ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் 3 புதிய வீரர்கள் சேர்ப்பு

By இரா.முத்துக்குமார்

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஆஷஸ் தொடருக்கான இங்கிலாந்து அணியில் 3 புதுமுக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 16 வீரர்கள் கொண்ட வலுவான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்து விடுவிக்கப்பட்ட பென்ஸ்டோக்ஸ் துணைக் கேப்டனாகத் தேர்வு செய்யப்பட, ஜேம்ஸ் வின்ஸ், கேரி பேலன்ஸ் ஆகியோர் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

சர்ரே விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மென் பென் ஃபோக்ஸ், சோமர்செட் வேகப்பந்து வீச்சாளர் கிரெய்க் ஓவர்டன், ஹாம்ப்ஷயரின் மேசன் கிரேன் ஆகிய 3 புதுமுகங்கள் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். இவர் ஒரு ஸ்பின்னர்.

மார்க் உட், டோபி ரோலண்ட்-ஜோன்ஸ் ஆகியோர் காயம் காரணமாக தேர்வுக்குப் பரிசீலிக்கப்படவில்லை.

இங்கிலாந்து ஆஷஸ் தொடர் அணி வருமாறு:

ஜோ ரூட் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜானி பேர்ஸ்டோ, ஜேக் பால், கேரி பேலன்ஸ், ஸ்டூவர்ட் பிராட், அலிஸ்டர் குக், மேசன் கிரேன், பென் ஃபோக்ஸ், டேவிட் மலான், கிரெய்க் ஓவர்டன், பென் ஸ்டோக்ஸ், மார்க் ஸ்டோன்மேன், ஜேம்ஸ் வின்ஸ், கிறிஸ் வோக்ஸ்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

8 hours ago

தொழில்நுட்பம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

கல்வி

9 hours ago

மேலும்